Home Tags #death

Tag: #death

தாய் மற்றும் காதலனால் துன்புறுத்தப்பட்ட 15 மாத குழந்தை உயிரிழப்பு

அலோர் காஜா, மலாகாவில் 15 மாத  பெண் குழந்தை தனது  தாயாராலும், தாயின் காதலனாலும் துன்புருத்தி கொல்லப்பட்டார்.குழந்தை சுயநினைவு அற்ற நிலையில் , 24 வயதுடைய தாய், இரவு 11 மணியளவில் தம்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிகிச்சைக்காக பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிறு,...

மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குடும்ப பிரச்சனையினால் போலீஸ் நம்புகிறது

இரு நாட்களுக்கு முன்னர் புக்கிட் கம்பீரில் ஆடவர் ஒருவர் தமது மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குடும்ப பிரச்சனையினால் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது.Kampung Pengkalan Kota Durian Chondong-இல்...

பிச்சை எடுக்கும் இடத்திற்காக சண்டை: ஆடவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்

ஷாஆலம் செக்சன் 18 (Shah Alam Seksyen 18) இல் உள்ள ஒரு வங்கியின் முன் பிச்சை எடுக்கும் இடம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஆடவர்ஒருவர் மற்றொரு பிச்சைக்காரரை கத்தியால் குத்திக் கொன்றார்...

ஸ்ரீ இஸ்கண்டார் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கால்வாயில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை...

ஸ்ரீ இஸ்கண்டார் : ஸ்ரீ இஸ்கண்டார் மருத்துவமனையின் கட்டுமான இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கால்வாயில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டது. நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் இந்த சம்பவம் குறித்த தகவல்களைப்...

குழந்தை பராமரிப்பு மையத்தில் விடப்பட்ட முதல் நாளே 3 மாத குழந்தை உயிரிழப்பு

ஷா ஆலாம்: கடந்த திங்கட்கிழமை இங்குள்ள செத்தியா ஆலாமில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் மூன்று மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையிடமிருந்து சம்பந்தப்பட்ட நாளில்...

சொகுசுமாடி குடியிருப்பின் balconyயிலிருந்து ஆடைகளை எடுக்க முயன்ற பல்கலைக்கழக மாணவர் தவறி விழுந்து உயிரிழப்பு

கோலாலம்பூர்: கம்போங் பாருவில் உள்ள ஜாலான் ராஜா அப்துல்லாவில் உள்ள ஒரு சொகுசுமாடிக் குடியிருப்பின் 34வது மாடியின் balcony யிலிருந்து தவறி விழுந்து நேற்று இரவு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.18 வயதுடைய...

எக்ஸ்காவேட்டர் மீது மரக்கட்டை விழுந்ததில் ஆடவர் மரணம்

குவா மூசாங்: கோலா பெத்திஸில் உள்ள மாத்தாவ் பாலக் பகுதியில் நேற்று, மரக்கட்டை விழுந்ததில் இந்தோனேசிய நாட்டவர் ஒருவர் உயிரிழந்தார். காலை 10.15 மணியளவில், பாதிக்கப்பட்ட டியான் ஹெர்மவான், 32, என்பவர் எக்ஸ்காவேட்டரில் ஓய்வெடுக்கும் போது,...

20 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்டு உணவு விற்பனையாளர் கொலை!

ஜார்ஜ்டவுன்: ஜாலான் ஓய் தியாம் சியூ, தாமான் கான்டினென்டல், ஜெலுதோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடப் பகுதியில், நெஞ்சு, கழுத்து மற்றும் வயிற்றில் 20 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்டதில் உணவு விற்பனையாளர்...

மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்ததில் முதியவர் ஒருவர் மரணம்

கோலப் பிலா: ஜாலான் பெத்திங்-கம்போங் பாரிட் திங்கி (Jalan Beting-Kampung Parit Tinggi)  சாலையின் 8 ஆவது கிலோமீட்டரில், மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று இரவு 7 மணியளவில் விபத்து...

காசா மீது அணுகுண்டு!  இஸ்ரேல் அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்

இஸ்ரேல்: காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் நடந்து வரும் மோதலில் அணுகுண்டு வீசுவது என்பது இஸ்ரேலின் ஒருவகையான ஆப்ஷனாக இருக்கிறது என அந்நாட்டின் அமைச்சர் அமிச்சாய் எலியாஹு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இஸ்ரேல்-ஹமாஸ்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS