Home Tags #death

Tag: #death

கெடாவிலுள்ள இறால் பண்ணைக் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி

சுங்கை பட்டாணி: கோத்தா கோலா மூடா அருகே கம்போங் சுங்கை எமாஸ் ஹுஜுங்கில் நேற்று (நவ 1) மாலை இரண்டு சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள இறால் பண்ணையின் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தனர். பலியானவர்கள்...

தொழிற்சாலை இயந்திரத்தில் விழுந்து வெளிநாட்டுத் தொழிலாளி பலி -கிள்ளானில் சம்பவம்

கிள்ளான் : தொழிற்சாலையின் மிக்ஸிங் இயந்திரத்தில் தவறி விழுந்ததில், வங்காளதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (அக். 8) உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் பண்டார் சுல்தான் சுலைமானில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து அவர்களுக்கு...

கோத்தா கோலா மூடா தீ விபத்து: பலியானோர் தாய், மகள், மருமகன் என அடையாளம்...

சுங்கை பட்டாணி: கெடா- ஜாலான் சுங்கை எமாஸ், கோத்தா கோலா மூடாவில் உள்ள இரண்டு மாடி கடையின் 8 அலகுகள் இன்று அதிகாலை தீப்பிடித்ததில் 90 வயது மூதாட்டி, அவரது மகள் மற்றும் மருமகன்...

கோத்தா கோலா மூடாவில் இரண்டு மாடிக்கடை தீப்பிடித்ததில் இருவர் மரணம் ; ஒருவரைக்...

சுங்கை பட்டாணி: ஜாலான் சுங்கை எமாஸ், கோத்தா கோலா மூடாவில் உள்ள இரண்டு மாடி கடையின் 8 அலகுகள் இன்று தீப்பிடித்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் சிக்கிய முதல் உடல் அதிகாலை 3.19...

பிரேசிலில் விபத்துக்குள்ளான விமானம் – சுற்றுலா பயணிகள் 14 பேர் பலி

பிரேசிலா: பிரேசில் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் அமேசான் மாகாணம் மனஸ் பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் 14 பேருடன் சிறிய ரக விமானம் பார்சிலோஸ் நோக்கி...

ஜோகூர் கடைவீட்டுத் தொகுதியில் தீ; மூன்று பிள்ளைகளின் தாயார் மரணம்

ஜோகூர் பாரு: கம்போங் வாடி ஹனாவிலுள்ள ஜாலான் சென்யூம் பகுதியில் உள்ள கடைவீட்டுத் தொகுதி இன்று புதன்கிழமை (செப்டம்பர் 13) அதிகாலை தீப்பிடித்து எரிந்ததில் மூன்று குழந்தைகளின் தாய் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதிகாலை 4.53 மணிக்கு...

தாய் மற்றும் மகனின் சடலங்கள் வீட்டின் கழிவறையில் சாய்ந்த நிலையில் கண்டெடுப்பு

டெப்போக்: டெப்போக், சினேரியலுள்ள ஒரு வீட்டில் , தாய் மற்றும் மகனின் சடலங்கள் மெட்ரோ ஜெயா காவல்துறையின் புலனாய்வுக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டன 68 வயதான கிரேஸ் அரிஜானி ஹரஹபன் மற்றும் 38 வயதான டேவிட் அரியாண்டோ...

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தார்

லாபுவான்: நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 9) இரவு இங்குள்ள செபோர் சாகுகிங்கிற்கு அருகிலுள்ள ஜாலான் பாடாவ்-பாடாவ் என்ற இடத்தில், சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரவு...

2 டிரெய்லர்கள் உட்பட 6 வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 6 பேர்...

நிபோங் தேபால் இன்று அதிகாலை இரண்டு டிரெய்லர்கள் மற்றும் நான்கு வாகனங்கள் மோதிய சாலை விபத்தில் ஒருவர் இறந்தார், ஆறு பேர் காயமடைந்தனர்.  மேலும், 14 பேர் உயிர் தப்பினர். மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS