Home Tags Kedah

Tag: Kedah

20 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்டு உணவு விற்பனையாளர் கொலை!

ஜார்ஜ்டவுன்: ஜாலான் ஓய் தியாம் சியூ, தாமான் கான்டினென்டல், ஜெலுதோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடப் பகுதியில், நெஞ்சு, கழுத்து மற்றும் வயிற்றில் 20 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்டதில் உணவு விற்பனையாளர்...

புக்கிட் செலாம்பாவில் பழைய பொருட்கள் சேமிக்கும் மூன்று கிடங்குகள் தீயில் எரிந்து நாசம்

சுங்கை பட்டாணி: கெடா, புக்கிட் செலம்பாவ் என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட செப்பு உலோகம் மற்றும் கம்பிகளை சேமிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று கிடங்குகள் நேற்று தீயில் எரிந்து நாசமானது. நேற்றிரவு இரவு 8...

நாளை வரை பல மாநிலங்களுக்கு தொடர் மழை எச்சரிக்கை –மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர்: பல மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிக்கையின்படி, பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும்,...

பேராக், கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 356 ஆக குறைந்துள்ளது

கோலாலம்பூர்: கெடா மற்றும் பேராக்கில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 356 ஆக குறைந்துள்ளது. கெடாவில் காலை 8 மணி நிலவரப்படி, நான்கு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 81 குடும்பங்களைச்...

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்: பேராக்கில் வெள்ளம் நேற்றிரவு சீரடைந்த நிலையில் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கெடாவில், நேற்று காலை நிவாரண மையங்களில் தங்கியிருந்த 34 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேருடன் ஒப்பிடும்போது, நேற்று...

கெடா வெள்ளம் : மேலும் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் திறப்பு

அலோர் ஸ்டார்: நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் உள்ள எட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின, இதைத்தொடர்ந்து கெடாவில் மேலும் இரண்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன. கெடா பேரிடர்...

கெடாவிலுள்ள இறால் பண்ணைக் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி

சுங்கை பட்டாணி: கோத்தா கோலா மூடா அருகே கம்போங் சுங்கை எமாஸ் ஹுஜுங்கில் நேற்று (நவ 1) மாலை இரண்டு சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள இறால் பண்ணையின் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தனர். பலியானவர்கள்...

வெள்ளம்: பாலிங் மற்றும் பண்டார் பாருவில் 3 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன

அலோர் ஸ்டார்: நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, பாலிங்கில் இரண்டு தற்காலிக நிவாரண மையங்களும் பண்டார் பாருவில் ஒரு நிவாரண மையமும் திறக்கப்பட்டன. பாலிங்கில், நேற்று பிற்பகல் 5.30 முதல் பெய்த கனமழையைத்...

தஞ்சோங் மாலிம் அருகே நடந்த விபத்தில் கெடா பாஸ் உறுப்பினர்கள் மூவர் பலி!

ஈப்போ: தஞ்சோங் மாலிம் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நடந்தவிபத்தில் , கெடாவின் சுங்கை பட்டாணியைச் சேர்ந்த பாஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் சுங்கை பட்டாணி PAS சிறப்பு மகளிர் பிரிவு...

வெள்ளம்: கெடாவில் இன்னமும் 397 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

அலோர்ஸ்டார்: இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, கெடாவில் வெள்ள நிலைமை மேம்பட்டதைத் தொடர்ந்து, பலர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதால், தற்போது கோத்தா ஸ்டாரில் உள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் 131 குடும்பங்களைச்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS