Home Tags Over

Tag: over

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல நடிகரும் பாடகருமான ஒருவரை போலிசார் கைது

சிலாங்கூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல நடிகரும் பாடகருமான ஒருவரை போலிசார் கைது செய்ததாக புக்கிட் அமான் குற்றவியல் புலன்விசாரணை இலாகா பாலியல், பெண்கள், குழந்தைகள்...

200-க்கும் மேற்பட்ட மருத்தவர்கள் மற்றும் தனியார் பொது மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தனியார் சிகிச்சை மையங்களில் மருந்து மாத்திரைகளின் விலைகளைப் பார்வைக்கு வைப்பதை கட்டாயம்படுத்தியுள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து, இன்று காலை 9.30 மணியளவில், புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகேயுள்ள லாமன் பெர்டானாவில் (Laman...

புகைப்பிடித்தல் கட்டுப்பாடு தொடர்பாக 43,455 அறிக்கைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது

2024-ஆம் ஆண்டு அக்டோபர் தொடங்கி இவ்வாண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி வரை புகைப்பிடித்தல் கட்டுப்பாடு தொடர்பாக 43,455 அறிக்கைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.பல்வேறு குற்றங்களுக்காக 1 கோடியே 4 லட்சத்து 24 ஆயிரத்து...

நாசி லெமாக், ரொட்டி சானாய், சாத்தே போன்ற உணவுகள் கடந்த 13 ஆண்டுகளில் 2...

மலேசியர்களுக்கு மிகவும் பிடித்த உணவான நாசி லெமாக் (Nasi Lemak), ரொட்டி சானாய் (Roti Canai), சாத்தே (Satay) போன்ற உணவுகள் கடந்த 13 ஆண்டுகளில் 2 மடங்கு விலையேற்றம் கண்டுள்ளது என...

360 மில்லியன் ரிங்கிட்டிற்காக தவறான ஆவணங்கள்; டத்தோஸ்ரீ உட்பட நான்கு நபர்கள் எம்ஏசிசி கைது

சுமார் 360 மில்லியன் ரிங்கிட்டிற்காக தவறான ஆவணங்களை சமர்ப்பித்ததன் சந்தேகத்தின் பேரில், டத்தோஸ்ரீ உட்பட நான்கு நபர்களைக் எம்ஏசிசி கைது செய்துள்ளது.நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை புத்ராஜெயாவில்...

பிச்சை எடுக்கும் இடத்திற்காக சண்டை: ஆடவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்

ஷாஆலம் செக்சன் 18 (Shah Alam Seksyen 18) இல் உள்ள ஒரு வங்கியின் முன் பிச்சை எடுக்கும் இடம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஆடவர்ஒருவர் மற்றொரு பிச்சைக்காரரை கத்தியால் குத்திக் கொன்றார்...

2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ஆடவன் கைது

கோத்தா டாமான்சாராவில் உள்ள NSK பேரங்காடியினுள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்து, அங்குள்ள நகைக்கடையிலிருந்து 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக்காரன் ஐந்தே மணி நேரத்தில் போலீஸிடம் சிக்கினான்.நேற்று...

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 3,964 இல் இருந்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.மாநிலப் பேரிடர் மேலாண்மை குழுவின் (JPBN) தலைவர் தான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி, இன்று...

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவு குறித்து ஜாக்கிம் புகார்

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவு குறித்து, ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா எம் சி எம் சி எனப்படும் மலேசியத் தொடர்பு - பல்லூடக ஆணையத்திடம் புகார்...

அரசு திட்டங்களில் லஞ்சம் தொடர்பாக 6 பேரை கைது செய்தது சரவாக் எம்ஏசிசி

லஞ்சம் வாங்கியச் சந்தேகத்தின் பேரில் சரவாக்கில் ஒரு சிவில் இன்ஜினியர், மேலும் மூன்று நிறுவன உரிமையாளர்கள் உட்பட ஆறு நபர்களை எம்ஏசிசி கைது செய்துள்ளது. அவர்கள் 40 முதல் 70 வயதுக்குட்பட்ட சந்தேக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS