Home Tags #PDRM

Tag: #PDRM

நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுமி மரணம் – பார்த்துக்கொண்டிருந்த சகோதரன்...

காஜாங்: கடந்த செப்டம்பர் 13 அன்று பாங்கியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த, சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரனான 26 வயது இளைஞரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு வயது...

போலீஸ் கல்லூரியில் தாக்குதல்; விசாரணை ஆரம்பம்

ஜெம்போல்: ஆயிர் ஈத்தாம் போலீஸ் பயிற்சி மையத்தில் (Pulapol) மூன்று வாரங்களாக பயிற்சி பெற்ற ஒருவரை அங்குள்ள ஒரு பெண் உட்பட இரண்டு போலீஸ் பயிற்சியாளர்கள் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணையை...

பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையின் துணை ...

ஜோகூர்: கடந்த ஏப்ரலில், தனது 14 வயது மருமகளை உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையின் துணை மருத்துவ அதிகாரிக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் இன்று சுமத்தப்பட்டன . இருந்தபோதிலும்,...

தொடரும் தொலைபேசி மோசடி; சரவாக்கை சேர்ந்த பெண் RM600,000 இழந்தார்

சிபு: தொலைபேசி மோசடியில் சிக்கி சரவாக்கை சேர்ந்த பெண் ஒருவர் RM600,000 ஏமாந்தார் என்று சரவாக் போலீஸ் கமிஷனர் டத்தோ முகமட் அஸ்மான் சப்ரி கூறினார். இது தொடர்பாக 40 வயதான பெண் அரசு ஊழியர்...

நண்பரின் கொலையில் சந்தேகத்தின் பேரில் லோரி ஓட்டுனரை செபாங் போலீசார் கைது செய்துள்ளனர்

செபாங்41 வயதான லோரி ஓட்டுனர் ஒருவரைக் கொலைச் சந்தேகத்தின் பேரில் போலீசார்  கைது செய்துள்ளனர்.கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி இங்குள்ள ஜலான் யுபிஎம், டத்தோ அபுபக்கர் பகிண்டா என்ற இடத்தில் ஒரு...

கோழிக் கடையில் பெண் குழந்தைக் கண்டெடுக்கப்பட்டது.

கேமாமன்சமூக நலத் துறை (ஜேகேஎம்) கடந்த ஜூலை மாதம் இங்கு அருகிலுள்ள புக்கிட் ஜாபோர், சுகாய் என்ற இடத்தில் கோழிக் கடையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையின் தாய் அல்லது உறவினர்களைத் தேடி...

மங்குஸ்தின் மரத்தில் குரங்கு ஏறுவதாக நினைத்து நண்பனை சுட்ட ஆடவர் கைது

கெமாமன்: நேற்று காலை கெர்டேவில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது தோட்டத்தில் உள்ள மங்குஸ்தின் மரத்தில் குரங்கு ஏறுவதாக நினைத்து, அவரது நண்பர் சுட்டது தொடர்பில், துப்பாக்கி சூடு நடத்திய ஆடவரை போலீசார் கைது...

PH க்கு வாக்களிப்பது ஹராம் எனக் கூறியது தொடர்பில் முஹிடினிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர்: பக்காத்தான் ஹராப்பானின் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான சுஹைசானுக்கு வாக்களிப்பது ஹராம் அல்லது பாவம் என்று கூறியது தொடர்பில், இதுவரை இரண்டு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் டான்ஸ்ரீ முஹிடின்...

நாங்கள் மலாய்க்காரர்களுக்கோ அல்லது அம்னோவுக்கோ எதிரி அல்ல- DAP

புத்ராஜெயா: DAP கட்சி ஒருபோதும் மலாய்க்காரர்களுக்கு எதிரானது இல்லை. நாம் ஒருபோதும் நண்பரை முதுகில் குத்தவோ அல்லது பேச்சை மாற்றி மாற்றி பேசும் கட்சியும் அல்ல என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோனி லோக்...

எல்லை தாண்டிய இணையக் குற்றங்களைச் சமாளிக்க தாய்லாந்து – மலேசியா காவல்துறை கூட்டுக் குழுவை...

ஷா ஆலம்: எல்லை தாண்டிய சைபர் குற்றங்களைச் சமாளிக்க தாய்லாந்து நாட்டு காவல்துறையுடன் கூட்டுக் குழுவை நிறுவுவது குறித்து மலேசியா காவல்துறை (PDRM) ஆலோசித்து வருகிறது. இந்த வாரம் நடந்த குற்றச் செயல்கள் தொடர்பான 26வது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS