Home Tags #PDRM

Tag: #PDRM

தலைநகரிலுள்ள 2 பொழுதுபோக்கு மையங்களில் சோதனை ; 25 பேர் கைது

கோலாலம்பூர்: ஜாலான் சுல்தான் இஸ்மாயில் மற்றும் ஜாலான் அம்பாங்கில் உள்ள இரண்டு பொழுதுபோக்கு வளாகங்களில் நேற்று அதிகாலை நடத்திய சோதனையில், ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 25 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு...

கத்திக்குத்து காயங்களுடன் குளியலறையில் இறந்து கிடந்த பெண் !

மலாக்கா: நேற்று மாலை, தனது வீட்டின் குளியலறையில் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் இல்லத்தரசி ஒருவர் இறந்து கிடந்தார். 'பிற்பகல் 3.30 மணியளவில், Bukit Katil, Taman Vista Kiranaவில் உள்ள வீட்டின் குளியலறையில் அவரது அத்தை,...

சக நாட்டவரை 40 முறை கத்தியால் குத்தியதாக மியன்மார் ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு: கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி கம்போங் மேலூரில் சக நாட்டவரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு எதிராக இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்...

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் : ஆசிரியர் கைது

தாவாவ்: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். 36 வயதுடைய சந்தேகநபர் நேற்று இரவு 9.58 மணியளவில் தாவாவ் மாவட்ட போலீஸ்...

ஜோகூரில் ஏழு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக தந்தை மற்றும் அவரின் காதலி ...

ஜோகூர் பாரு: பூலாயில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை (அக். 13) ஏழு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுதொடர்பில் காதலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, 37 மற்றும்...

தாமதமாக வீடு திரும்பிய கணவரிடம் கேள்வியெழுப்பியதற்காக மனைவியைத் தாக்கிய ஆடவர் கைது

மூவார்: கடந்த புதன்கிழமை பாரிட் ஜாவாவில் தாமதமாக வீட்டிற்குத் திரும்பியது குறித்து விசாரித்தபோது ஆத்திரமடைந்த ஒரு நபர் தனது மனைவியைத் தாக்கி, காயங்களை ஏற்படுத்தியது தொடர்பில், குறித்த ஆடவரை காவல்துறை கைது செய்துள்ளது. இரவு 11.30...

வாடிக்கையாளரை கத்தியால் குத்திய சிக்கின் ரைஸ் விற்பனையாளர்- பினாங்கில் சம்பவம்

ஜார்ஜ்டவுன்: நேற்று லீபு சிசில் பொதுச் சந்தையில், சிக்கின் ரைஸ் விற்பனையாளர் ஒருவர் வாடிக்கையாளர் என நம்பப்படும் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவர் முகம், கால்கள் மற்றும் வயிற்றில் பலத்த காயம் அடைந்தார். 26 வயதான...

தனது வளர்ப்பு மகளை மூன்று வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர் கைது

கிரிக் : மூன்று வருடங்களாக தனது வளர்ப்பு மகளான 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு விவசாயி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த வியாழன் மதியம் 12.30 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமி...

கிள்ளான் சாலையோரம் உணவு விநியோகிஸ்தருடன் கைகலப்பு ; மூவர் கைது

கிள்ளான்: கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜாலான் லங்காட்-கிள்ளான் சாலையின் சமிக்ஞை விளக்கு சந்திப்பு பகுதியின் சாலையோரம் , விநியோகிஸ்தர் ஒருவரைஅடித்த வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று மாலை 6.30...

நாட்டிற்கு சேவையாற்றிய காவல் அதிகாரிகளுக்கு P.J.P.N விருது

(ரெ. மாலினி,மலாக்கா) வீரம், தைரியம், தியாகம் ,தேசபக்தி ஆகிய குணங்களின் அடிப்படையில் அரச மலேசிய காவல்துறையில் சேவையாற்றியவர்களுக்கு பிங்காட் ஜசா பலாவான் (Hari Pahlawan Negara Pingat P.J.P.N ) எனும் உயரிய விருதினை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS