Tag: PM
உப்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: பிரதமர் மற்றும் அவரது துணையியார் இரங்கல்
உப்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துள்ளான சம்பவத்தில் 15 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரது துணையியார் வான் அஸிசாவும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு...
அமைச்சரவையை அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை-பிரதமர்
தற்போது அமைச்சரவையை அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.அண்மையில் இரு அமைச்சர்கள் பதவி விலகுவதாக முடிவு செய்திருந்த போதிலும், அரசாங்கம் வழக்கம் போல...
மடானி அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு
புக்கிட் ஜாலில்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது பெருமிதம் அளிப்பதாக மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் தெரிவித்தார்.
வட மலேசிய பல்கலைக்கழகம்...
நாட்டில் ஊழல் பற்றி எந்த வெளிப்பாடும் இல்லை – பிரதமர்
ஊழலுக்கான சிறப்புக் குழுவிற்கு ஐந்து புதிய உறுப்பினர்களை நியமித்தது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், ஊழலை எதிர்த்து நல்லாட்சிக்கு முன்னுரிமை அளிக்கும் மடானி அரசின் முயற்சிகளின் தொடர்சியே இது என்றார்.
8.12.2023 அன்று புக்கிட்...
மலேசியா- தாய்லாந்து எல்லை சாலை சீரமைப்புத் திட்டம் விரைவுபடுத்தப்படும்- பிரதமர்
புக்கிட் காயு ஈத்தாம்:
மலேசியா- தாய்லாந்து எல்லையில் சோதனைச் சாவடிகளை இணைக்கும் சாலை சீரமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை தொடர்பில் இரண்டு வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ...
அமெரிக்காவிலிருந்து மட்டும் RM63.02 பில்லியன் முதலீடு -பிரதமர்
அமெரிக்காவில் முதலீட்டு முன்மொழிவுகளுக்காக மலேசியா RM63.02 பில்லியன் முதலீட்டைப் பெற்றுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
முக்கியமாக தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து இந்த முதலீடுகள் கிடைத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தொகையில், 8.33 பில்லியன்...
எந்தக் கட்சியையும் அரசாங்கத்தில் சேருமாறு அழைக்கும் உரிமை பிரதமருக்கு உண்டு – டாக்டர் வீ
பெட்டாலிங் ஜெயா:
நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியையும் கூட்டரசு அரசாங்கத்தில் சேர அழைக்கும் உரிமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு உண்டு என்று டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
“அமைச்சரவையை அமைக்கவும், எந்த ஒரு...
இந்த ஆண்டுக்கான அரசு மானியம் RM81பில்லியனை மிஞ்சும் என்கிறார் பிரதமர்
கோத்தா கினாபாலு:
இந்த ஆண்டுக்கான மொத்த அரசு மானியம் RM81பில்லியனை விட அதிகமாக இருக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் மானியங்களில் மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு ஆகியவை...
எரிப்பொருள் விலையைக் குறைப்பது சாத்தியமில்லை -பிரதமர்
கோலாலம்பூர்:
எரிப்பொருள் விலையைக் குறைப்பது தொடர்பில் எந்த சாத்தியமும் இல்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை பலர் பயன்படுத்திக் கொண்டு, இப்போது அந்த வாக்குறுதியை...
























