Tag: Police
மெர்டேக்கா சதுக்கத்தில் மோட்டார் சைக்கிளோட்டி கும்பல் அடித்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸ்...
கோலாலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மோட்டார் சைக்கிளோட்டி கும்பல் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரித்து வருவதாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் Sulizmie Affendy Sulaiman தெரிவித்தர்.அந்த...
2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ஆடவன் கைது
கோத்தா டாமான்சாராவில் உள்ள NSK பேரங்காடியினுள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்து, அங்குள்ள நகைக்கடையிலிருந்து 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக்காரன் ஐந்தே மணி நேரத்தில் போலீஸிடம் சிக்கினான்.நேற்று...
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவு குறித்து ஜாக்கிம் புகார்
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவு குறித்து, ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா எம் சி எம் சி எனப்படும் மலேசியத் தொடர்பு - பல்லூடக ஆணையத்திடம் புகார்...
கிள்ளான் சாலையில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர்:
கடந்த வெள்ளிக்கிழமை மாலை கிள்ளானில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்குச் சந்திப்பில் காத்திருந்த கார் ஓட்டுநரிடம், பேஸ்பால் மட்டை மற்றும் பாராங் கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு...
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது
குவாந்தான்:
கிழக்கு கடற்கரை விரைவுச் சாலையின் (LPT1) அகமட் ஷா பாலத்தில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் மூன்று உயர்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களையும் ஒரு பள்ளிச் சிறுவனையும் போலீசார் நேற்று...
சுங்கை பீசி விரைவுச் சாலையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது
கோலாலம்பூர்:
சுங்கை பீசி விரைவுச் சாலையில் நேற்று நண்பகல் மோட்டார் சைக்கிளில் பயணித்த நான்கு பேர் கொண்ட குடும்பம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில்,...
கிள்ளானிலுள்ள ஒரு வீட்டின் குளியலறையில் சிமெண்டில் புதைந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
கோலாலம்பூர்:
கிள்ளான், கம்போங் பெண்டாமாரில் உள்ள வீட்டின் குளியலறையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் சிமெண்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட விஷயம் தொடர்பில், வெளிநாட்டு ஆடவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு...
நான் கேட்டதை கடவுள் கொடுக்கல…அதனால்தான் கோவிலில் பெட்ரோல் குண்டு வீசினேன்
சென்னை:
சென்னை கொத்தவால்சாவடியில், கோவிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கொத்தவால் சாவடியில் ஸ்ரீவீரபத்திரசாமி கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய சென்னை பிராட்வே, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த...
முதலாளியின் வீட்டிற்கு நடந்து சென்றபோது திடீரென சரிந்து விழுந்து ஆடவர் மரணம்
பெட்டாலிங் ஜெயா:
ஜாலான் புக்கிட் மெந்தாரி செலாத்தான், பிரிவு 7 இல் நேற்று காலை ஆடவர் ஒருவர் சாலையில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
நேற்று காலை 7.08 மணியளவில் அந்த இடத்தில் ஒரு நபர் சாலையில்...
பெட்ரோல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோ தொடர்பில் 24 பேர் கைது!
பட்டர்வெர்த்:
இளைஞர்கள் பலர் இணைந்து ஒருவரைத் தாக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள பாகன் அஜாமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்ட...






















