Tag: #accident
இன்று அதிகாலை கோலாலம்பூரில் ஏற்பட்ட விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு;...
கோலாலம்பூர்:
இன்று (மார்ச் 5) அதிகாலை பண்டார் துன் ஹுசைன் ஓன் என்ற இடத்தில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்.
அதிகாலை 5.13 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்,...
விபத்துக்குள்ளாகி கால்வாயில் விழுந்த வாகனம்; நீரில் மூழ்கி இருவர் பலி
ஈப்போ:
நேற்றுக் காலை கம்போங் பூலாவ் பிசாங்கின், ஜாலான் போத்தா கிரி-தஞ்சுங் பெலாஞ்சா சாலையில் நான்கு சக்கர வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்து விழுந்ததில், அதில் பயணம் செய்த இருவர்...
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது
குவாந்தான்:
கிழக்கு கடற்கரை விரைவுச் சாலையின் (LPT1) அகமட் ஷா பாலத்தில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் மூன்று உயர்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களையும் ஒரு பள்ளிச் சிறுவனையும் போலீசார் நேற்று...
அலோர் ஸ்டாரில் நான்கு வாகனங்களை உட்படுத்திய விபத்தில் இருவர் மரணம், மூவர்...
அலோர் ஸ்டார்:
இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) ஜாலான் கோலோன், போக்கோக் சேனா என்ற இடத்தில் லோரி ஒன்று மூன்று வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
காலை 9.55...
ரொம்பினில் 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 ஆடவர்கள் பலி
ரொம்பின்:
ஜாலான் குவாந்தான்-ஜோகூர் பாரு சாலையின் 137 ஆவது கிலோமீட்டரில் நேற்று மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இரவு 9.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், நிசான் அல்மேரா காரின் ஓட்டுநர் முகமட்...
சிமெந்து டிரெய்லர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவர் அபிஷித் மரணம்
ஆராவ்:
ஆராவ்விலுள்ள குவார் நாங்காவில் நேற்று மோட்டார் சைக்கிள் சிமெந்து டிரெய்லர் மீது மோதியதில் இரண்டாம் படிவ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
SMK குவார் நாங்கா பள்ளியில் பயின்றுவரும் அபிஷித் A /L E வாங்,...
தஞ்சோங் மாலிம் அருகே நடந்த விபத்தில் கெடா பாஸ் உறுப்பினர்கள் மூவர் பலி!
ஈப்போ:
தஞ்சோங் மாலிம் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நடந்தவிபத்தில் , கெடாவின் சுங்கை பட்டாணியைச் சேர்ந்த பாஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் சுங்கை பட்டாணி PAS சிறப்பு மகளிர் பிரிவு...
தொழிற்சாலை இயந்திரத்தில் விழுந்து வெளிநாட்டுத் தொழிலாளி பலி -கிள்ளானில் சம்பவம்
கிள்ளான் :
தொழிற்சாலையின் மிக்ஸிங் இயந்திரத்தில் தவறி விழுந்ததில், வங்காளதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (அக். 8) உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பண்டார் சுல்தான் சுலைமானில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து அவர்களுக்கு...
சாலைத் தடுப்பில் மோதி, பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்
அம்பாங் ஜெயா:
நேற்று ஜாலான் உகே பெர்டானாவில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்பில் மோதி, பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் கல்லூரி மாணவரான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
நேற்று சுமார் 1830 மணி...
JPJ உறுப்பினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய ஓட்டுநர் கைது
போர்ட்டிக்சன்:
சிரம்பான் -போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28ஆவது கிலோமீட்டரில் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ ) அமலாக்க அதிகாரியை தாக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேகநபருக்கு போதைப்பொருள் மற்றும்...