Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews
சைக்கிள் ஓட்டிச் சென்ற எட்டு வயது சிறுவன் MPV வாகனத்தில் மோதி உயிரிழந்தான்
குவந்தான்:
கம்போங் பாடாங் ஜெயா 2ல் உள்ள குடியிருப்பு பகுதியில் ஒன்றில் நேற்று மதியம் சைக்கிள் ஓட்டிச் சென்ற எட்டு வயது சிறுவன் MPV வாகனத்தில் மோதி உயிரிழந்தான்.
கம்போங் பாடாங் தேசியப் பள்ளியில் இரண்டாம்...
சபாவில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த அரசியல் ஸ்திரத்தன்மை, ஒற்றுமை தேவை என்கிறார் பேரரசர்
கோத்தா கினாபாலு:
மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய சபாவிற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும், மக்களிடையே வலுவான ஒற்றுமையும் தேவை என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் நடந்த...
தும்மலை அடக்கி வைப்பவரா நீங்க? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க…
பொது இடங்களில் சத்தமாக தும்முவது தும்முபவருக்கும், கேட்பவருக்கும் அசௌகரியமாக கருதப்படுகிறது. ஆனால் இன்று சிறிய தும்மலுக்குக் கூட மக்கள் பயப்படும் நிலை வந்துவிட்டது. ஏனெனில் தொற்றுநோய்கள் மற்றும் பாக்டீரியாக்கள் தும்மல் மூலம் எளிதில்...
தேசிய சட்டத்துறை தலைவராக இன்று தனது பணியை தொடங்கினார் அஹ்மட் தெரிருடின்
புத்ராஜெயா:
தேசிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ அஹ்மட் தெரிருடின் முகமட் சாலே இன்று புதன்கிழமை (செப்டம்பர் 6) தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார்.
"இன்ஷா-அல்லாஹ், எனக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையை என்னால்...
முன்னாள் துணை அமைச்சர் அப்துல்லா ஃபட்சில் சே வான் காலமானார்
பெட்டாலிங் ஜெயா:
முன்னாள் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அப்துல்லா ஃபட்சில் சே வான் தனது 78வது வயதில் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 6) காலை காலமானார்.
பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்களில் இலாகாக்களை நிர்வகித்த...
முன்னாள் வங்கியாளர் ரோஜர் இங்குக்கு வாழ்நாள் தடை விதித்தது சிங்கப்பூர்
கோலாலம்பூர்:
மலேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1MDB நிதி மோசடி விவகாரத்தில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதற்காக கோல்ட்மேன் சாக்ஸின் முன்னாள் வங்கியாளர் ரோஜர் இங் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம்...
மூன்று துறைகளுக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஒப்புதல் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்- மனிதவள அமைச்சர்
கோலாலம்பூர்:
இந்தியர்களின் பாரம்பரிய தொழில்களான முடிதிருத்துதல், ஜவுளி மற்றும் பொற்கொல்லர் ஆகிய துறைகளில் ஆட்சேர்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வரும் வெள்ளிக்கிழமை (செப். 8) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்...
கிளாந்தானில் இன்று 45 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
கோத்தா பாரு:
கோத்தா டாருல்னைமில் நடைபெற்ற 15வது கிளாந்தான் மாநில சட்டமன்றத்தின் முதல் அமர்வின் முதல் கூட்டத்தில் 45 கிளாந்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட சபாநாயகர்...
கூட்டு பலாத்காரம் : பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனர் கைது
கோலாலம்பூர்:
வாங்சா மாஜூவில் 27 வயது பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய நால்வரை போலீஸ் தேடிவருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனரான சந்தேகநபர் நேற்று...
1MDB நிறுவனத்தின் முன்னாள் வழக்கறிஞர் ஜாஸ்மின் லூ ஐ சுவானிடமிருந்து பல சொகுசுப் பொருட்கள்...
கோலாலம்பூர்:
1MDB நிறுவனத்தின் முன்னாள் வழக்கறிஞர் ஜாஸ்மின் லூ ஐ சுவானிடமிருந்து (Jasmine Loo Ai Swan) பல சொகுசுப் பொருள்களும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை 1MDB நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாகக்...
























