Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews
கிரிப்டோ நிறுவனர் துருக்கியக்கு 11,196 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
இஸ்தான்புல்
அல்பேனியாவிற்குத் தப்பிச் சென்ற துருக்கிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமான தோடெக்ஸின் நிறுவனர் மற்றும் அவரது மற்ற இரண்டு சகோதரர்களுக்குத் தலா 11,196 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பணமோசடி மற்றும் ஒரு குற்றவியல் அமைப்பை நிறுவியதற்காக...
2 டிரெய்லர்கள் உட்பட 6 வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 6 பேர்...
நிபோங் தேபால்
இன்று அதிகாலை இரண்டு டிரெய்லர்கள் மற்றும் நான்கு வாகனங்கள் மோதிய சாலை விபத்தில் ஒருவர் இறந்தார், ஆறு பேர் காயமடைந்தனர். மேலும், 14 பேர் உயிர் தப்பினர்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு...
379,400 கடத்தல் சிகரெட்டுகள் அழிக்கப்பட்டன.
கோலா திரெங்கானு :
திரெங்கானு மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (Maritim Malaysia) இன்று RM1.2 மில்லியன் மதிப்புள்ள 379,400 கடத்தல் சிகரெட்டுகளை அப்புறப்படுத்தியது.
திரெங்கானு மலேசிய கடல்சார் இயக்குனர், முகமட் கைருல் அப்துல் மஜிட்...
MRT காஜாங் வழித்தடத்தில் பெண்களுக்கு மட்டுமான பயணப்பெட்டி சேவை ; இம்மாத இறுதியில்...
கிள்ளான்:
MRT காஜாங் வழித்தடத்தில் பெண்களுக்கு மட்டுமான பயணப்பெட்டி சேவையின் சோதனை ஓட்டம் இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியை சிறப்பாக செயல்படுத்த முடிந்தால், மற்ற...
மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தைப் பிரபலப்படுத்த மாநில அரசு முயற்சி
மலாக்கா:
பத்து பரெண்டாமில் உள்ள மலாக்கா அனைத்துலக விமான நிலையத்திற்கு விமானச்சேவை நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, சிறப்புச் சலுகைகளை வழங்க மலாக்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.
அண்மையில் இரு விமானச்சேவை நிறுவனங்கள் மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் சேவை...
சிறப்பு வாகனப் பதிவு எண் M1M – RM622,000 க்கு ஏலம் -JPJ
கோலாலம்பூர்:
நாட்டின் 66வது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து வெளியாக்கப்பட்ட ‘M__M’ சிறப்பு வாகனப் பதிவு எண் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த M__M’ சிறப்பு வாகனப் பதிவு எண்ணை ஏலம் எடுத்ததன்...
‘உடல் உறுப்பு தானம் செய்ய அதிகமானோர் முன்வரவேண்டும் ‘ என்கிறார் சுகாதார...
புத்ராஜெயா:
நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் அதிகமாக தேவைப்படுவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
10,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வாழ்க்கையில் மற்றொரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள், ஆனால் அவர்களில் 845 பேர் மட்டுமே...
குழந்தை பராமரிப்பு மைய துஷ்பிரயோகம் தொடர்பில் காவல்துறைக்கு மேலும் 3 புகார்கள் பதிவு
கோலாலம்பூர்:
நேற்று நிலவரப்படி, செராஸ் மாநிலம் பண்டார் ஸ்ரீ பெர்மைசூரியில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக பெற்றோரிடம் இருந்து மேலும் 3 புகார்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர்...
இந்தாண்டு ஆகஸ்டு 31 வரை 1,410 சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் மூடப்பட்டன: Nga
புத்ராஜெயா:
உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சகம் (KPKT) மற்றும் சலுகை நிறுவனங்களால் ஆகஸ்டு 31 வரை மொத்தம் 1,410 சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.
கழிவுகளை குறைக்க மலேசியர்கள் சரியான மீள்சுழற்சி பொருளாதார கொள்கைகளை பின்பற்ற...
கார் மற்றும் கன்டெய்னர் லோரி மோதி, தீப்பிடித்ததில் இருவர் பலி
ரவாங்:
ஜாலான் கோலா கேரிங் என்ற இடத்தில் இன்று, கன்டெய்னர் லோரியுடன் கார் நேருக்கு நேர் மோதி, தீப்பிடித்ததில் இருவர் உடல்கருகி உயிரிழந்தனர்.இன்று அதிகாலை 3.53 மணிக்கு சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும், உடனே...
























