Home Tags #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews

Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews

விடுதலை நாளிலேயே கைதி தப்பிச் சென்றார்.

மாஸ்கோரஷ்யாவில் பல்வேறு கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு 22 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு தப்பியோடிய கைதியின் செயல் அதிகாரிகளைத் திகைக்க வைத்தது. ஏனென்றால், இர்குட்ஸ்கில் உள்ள மார்கோவாவில் உள்ள IK-19 சிறைத் தண்டனையை அனுபவித்து...

RM1 மில்லியன் கடனுடன் காரில் வாழும் நபர்

ஸ்தாபாக்: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான வணிக தொழிலைச் செய்து கொண்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை ஓட்டுவது என் வசதியான வாழ்க்கை வாழ்ந்த ஒருவரது வாழ்க்கை ஒரு நொடியில் மறைந்துவிட்டது. ஆம்...

ஈக்களுடன் யுத்தம்…!

பந்திங்: கடந்த 2 வாரங்களாக பந்திங்கிலுள்ள கம்போங் ஸ்ரீ சீடிங் எனுமிடத்தில் ஈக்களின் தொல்லை மோசமடைந்து வருகிறது என்று அங்கு வசிக்கும் மக்கள் முறையிட்டனர். இதனால், தங்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டி ருப்பதாக அவர்கள்...

உள்நாட்டு சுற்றுப்பயணிகளின் கவனத்தைப் பெறும் சிலாங்கூர் மாநிலம்

ஷா ஆலம், இவ்வாண்டு உள்நாட்டு சுற்றுப்பயணிகளின் முதன்மை தேர்வான 3 மாநிலங்களில் சிலாங்கூரும் உள்ளதாக அம்மாநில ஊராட்சி, சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சூ லிம் தெரிவித்தார். இவ்வாண்டு தொடங்கி இதுவரையில் சிலாங் கூர்...

இறந்த பிறகுதான் குடியுரிமை கிடைக்குமா? சரஸ்வதி, வசந்தா கண்ணீர்!!!

(டில்லிராணி முத்து)  தெலுக் இந்தான்,இவ்வுலகை விட்டு மறைந்த பிறகுதான் எங்களுக்கு இந்நாட்டின் குடியுரிமை கிடைக் குமா என்று கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்புகின்றனர் ஜாலான் சங்காட் ஜோங், தெலுக் இந்தானைச் சேர்ந்த சரஸ்வதி...

DXN Holdings நிறுவனம் மற்றும் Malaysia Holistic & Herbal நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோலாலம்பூர்: 1993 - ஆம் ஆண்டு நிறுவப்பட்டு மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்டிருக்கும் DXN Holdings Bhd. (DXN) நிறுவனமானது Malaysia Holistic & Herbal Organisation  (MHHO) எனும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது. இதன்வழி...

எல்லாருக்கும் சமைச்சு போட்ட மனுஷன், கொதிக்கும் எண்ணெய் வாணலியில் விழுந்து பரிதாப...

கோலாலம்பூர்: கோலா காங்சார் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சமைக்கும்போது, கொதிக்கும் எண்ணெய் வாணலியில் தவறி விழுந்த உணவு அங்காடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று நடந்தது. பாதிக்கப்பட்டவர் உணவு தயாரித்துக் கொண்டிருக்கும்போது...

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தன்னார்வ முயற்சிகள் மூலம் ஊக்கமளிக்கிறது Touch ‘n Go குழுமம்!

கோலாலம்பூர்: Touch 'n Go Group குழு IDEAS Autism மையத்துடன் இணைந்து, கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு ஹிப்போதெரபி மற்றும் ஹைட்ரோதெரபி அமர்வுகளை வழங்கியுள்ளது. குறித்த குழந்தைகளுக்கான ஆதரவான சூழலை உருவாக்க, தன்னார்வலர்களின் உதவியுடன்...

சிறார்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த சமூகநலச் சிந்தனைகள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர்: சிறார் சித்திரவதைச் சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரிப்பது கவலைக்குரிய விஷயம் என்பதோடு கவனிக்கப்பட வேண்டிய விஷயமுமாகும் என்று  மகளிர், குடும்ப சமூகநல மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹஜ்ஜா நான்சி ஷுக்ரி வலியுறுத்தினார். இவ்வாண்டு...

90 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 3,500 கிலோ அரிசி!

ஜெலேபு: மத்திய வேளாண் விற்பனை வாரியத்தின் (FAMA) செயல்பாட்டு மையத்தில் உள்ளூர் வெள்ளை அரிசி விற்பனை செய்வதை அறிந்தவுடன் காலை 8 மணிக்கே மக்கள் அங்கு முற்றுகையிட்டனர். அதனால் மொத்தம் 3,500 கிலோகிராம் அரிசி 90...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS