Home Tags #parliament

Tag: #parliament

மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நேற்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது

மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நேற்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த வரலாற்றுப்பூர்வ மசோதா தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் அவர்களால் மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.இந்த...

மலேசியாவில் ஒன்பது பேருக்கு குரங்கம்மை நோய்த்தொற்று

கோலாலம்பூர்: இந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், நாட்டில் ஒரு வெளிநாட்டவர் மற்றும் 8 உள்ளூர்க்காரர்களுக்கு குரங்கம்மை தொற்றுநோய் (mpox) ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு நோய் சம்பவங்கள் ஜூலை மாதம் கோலாலம்பூரில் பதிவாகியுள்ளன,...

மலேசியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு பேர் HIV-யால் பாதிப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர்: நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு பேர் HIV/ எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார். இவ்வாறு புதிய நோய்த்தொற்றுகள் தொடர்ந்து பரவுவது 2030 ஆம் ஆண்டளவில் HIV /எய்ட்ஸ்...

நிதி அமைச்சராக இருப்பதற்கு பிரதமர் தகுதியானவர் என்கிறார் ரஃபிஸி

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நிதியமைச்சர் பதவியை வகிப்பதற்கு சிறந்தவர் என ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். நிதியமைச்சகத்தை வழிநடத்தும் ஒரு தனிநபருக்கு நிர்வாகம் மற்றும் கொள்முதல் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் மிகப்பெரிய பொறுப்பு...

கெமாமான் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்

சுக்காய்: கெமாமன் நாடாளுமன்ற இடைத்தேர்தலூக்கான வேட்புமனு தாக்கல் நாளை சனிக்கிழமை (நவம்பர் 18) தொடங்க உள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க காலை 9 மணி முதல் 10 மணி வரை...

ஆடம்பர பொருட்களுக்கான வரி மே 1, 2024 முதல் அமல்படுத்தப்படும் – அன்வார்

கோலாலம்பூர்: ஆடம்பர பொருட்களுக்கான வரி (HVGT) மே 1, 2024 முதல் அமல்படுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். "இந்த நேரத்தில், அதிக மதிப்புள்ள அல்லது ஆடம்பர பொருட்களுக்கு வரி விதிப்பதற்கான கொள்கை மற்றும்...

RM505 மில்லியன் மதிப்புள்ள கோவிட்-19 தடுப்பூசிகள் ஜூன் 1 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டன –...

பெட்டாலிங் ஜெயா: 505 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மொத்தம் 8.5 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் கடந்த ஜூன் 1 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டன என்று, கோவிட்-19 தடுப்பூசியைக் கையாளுவதற்கான பொதுக் கணக்குக் குழு...

‘ஒரு கையை ஊழலுக்கு எதிராக தூக்கிக்கொண்டு , மற்றொரு கையால் அதை பாதுகாக்கிறது...

கோலாலம்பூர்: ஊழலுக்கு எதிராகப் போராடுவோம் என்று குறிக்கொண்டு அவர்களின் ஊழல் நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் நடப்பு அரசாங்கம் பாசாங்குத்தனமானது என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒற்றுமை அரசாங்கத்தை சையட் சாதிக் சாடினார். துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS