Home Tags #parliament

Tag: #parliament

மலேசியாவில் ஒன்பது பேருக்கு குரங்கம்மை நோய்த்தொற்று

கோலாலம்பூர்: இந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், நாட்டில் ஒரு வெளிநாட்டவர் மற்றும் 8 உள்ளூர்க்காரர்களுக்கு குரங்கம்மை தொற்றுநோய் (mpox) ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு நோய் சம்பவங்கள் ஜூலை மாதம் கோலாலம்பூரில் பதிவாகியுள்ளன,...

மலேசியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு பேர் HIV-யால் பாதிப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர்: நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு பேர் HIV/ எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார். இவ்வாறு புதிய நோய்த்தொற்றுகள் தொடர்ந்து பரவுவது 2030 ஆம் ஆண்டளவில் HIV /எய்ட்ஸ்...

நிதி அமைச்சராக இருப்பதற்கு பிரதமர் தகுதியானவர் என்கிறார் ரஃபிஸி

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நிதியமைச்சர் பதவியை வகிப்பதற்கு சிறந்தவர் என ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். நிதியமைச்சகத்தை வழிநடத்தும் ஒரு தனிநபருக்கு நிர்வாகம் மற்றும் கொள்முதல் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் மிகப்பெரிய பொறுப்பு...

கெமாமான் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்

சுக்காய்: கெமாமன் நாடாளுமன்ற இடைத்தேர்தலூக்கான வேட்புமனு தாக்கல் நாளை சனிக்கிழமை (நவம்பர் 18) தொடங்க உள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க காலை 9 மணி முதல் 10 மணி வரை...

ஆடம்பர பொருட்களுக்கான வரி மே 1, 2024 முதல் அமல்படுத்தப்படும் – அன்வார்

கோலாலம்பூர்: ஆடம்பர பொருட்களுக்கான வரி (HVGT) மே 1, 2024 முதல் அமல்படுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். "இந்த நேரத்தில், அதிக மதிப்புள்ள அல்லது ஆடம்பர பொருட்களுக்கு வரி விதிப்பதற்கான கொள்கை மற்றும்...

RM505 மில்லியன் மதிப்புள்ள கோவிட்-19 தடுப்பூசிகள் ஜூன் 1 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டன –...

பெட்டாலிங் ஜெயா: 505 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மொத்தம் 8.5 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் கடந்த ஜூன் 1 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டன என்று, கோவிட்-19 தடுப்பூசியைக் கையாளுவதற்கான பொதுக் கணக்குக் குழு...

‘ஒரு கையை ஊழலுக்கு எதிராக தூக்கிக்கொண்டு , மற்றொரு கையால் அதை பாதுகாக்கிறது...

கோலாலம்பூர்: ஊழலுக்கு எதிராகப் போராடுவோம் என்று குறிக்கொண்டு அவர்களின் ஊழல் நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் நடப்பு அரசாங்கம் பாசாங்குத்தனமானது என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒற்றுமை அரசாங்கத்தை சையட் சாதிக் சாடினார். துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS