கமல் திடீரென மகாபாரதம் பேசுவது ஏன்? ஜெயகுமார் பேட்டி!

நடிகர் கமலஹாசன் அரசியல் கட்சி ஆரம்பத்திலிருந்து திமுக மற்றும் அதிமுகவை மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக அதிமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் அதற்கு அதிமுகவினர்...

ஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து – போக்குவரத்து துறை அறிவிப்பு

போக்குவரத்தில் விதி மீறினால் அதிக அபராத்தை மத்திய அரசு  விதித்தது. இது குறித்து கடுமையாக எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையில், அபராதம் குறித்து மாநிங்களின்  அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தது.இந்நிலையில் கர்நாடக மாநில போக்குவரத்துத்...

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதய விழா

மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திர நாளில் அரசால் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் சதய விழா கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம், ராஜராஜ சோழன் சிலைக்கு...

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ

காரப்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவில் வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. நேற்று  அதிகாலை 2 மணியளவில் இந்த கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து துரைப்பாக்கம், திருவான்மியூர்,...

கரடி கடித்து குதறியதில் ஒருவர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் அணை பகுதியில் கரடி கடித்ததில் மீனவர் ரசூல் என்பவர் படுகாயம் அடைந்தார்.விருந்தினர் மாளிகை அருகே சென்ற மீனவர் ரசூலை கை, கால் உள்ளிட்ட இடங்களில் கரடி...

போதைப்பொருள் விவகாரம்: பிக்பாஸ் நடிகை கைது!

போதைப்பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே.ஏற்கனவே ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்யாணி ஆகிய இரண்டு நடிகைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் தற்போது...

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன்..!

உ.பி-யில் 7 வயது சிறுவன் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது..!அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவத்தில், அலிகரில் 7 வயது சிறுவன் தனது ஐந்தரை வயது அண்டை வீட்டார் சிறுமியை பாலியல்...

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

பண்டிகை காலத்தில் கொரோனா பரவலை தடுக்க மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் முயற்சியால்...

ஐட்டம் என அழைத்த காங்கிரஸ் பிரமுகர்: குஷ்பு கண்டனம்!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இமார்தி தேவி என்பவரை ஐட்டம் என மத்திய பிரதேச முதல்வரும் காங்கிரஸ் பிரமுகருமான கமல்நாத் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்த்யுள்ளது.மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...

அருங்காட்சியகமாக மாறும் பழைய காவல் ஆணையரகம்

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையரகத்தை அருங்காட்சியகமாக மாற்றும் பணி தொடங்கியது.சென்னை எழும்பூரில் இயங்கி வந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழைமையானது. கடந்த 1842-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள்...