Home Tags #flood

Tag: #flood

திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 812 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோல திரெங்கானு: திரெங்கானு மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 812 ஆக குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, 180 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் செத்தியூ, டுங்கூன் மற்றும் மாராங்கில் உள்ள...

பாசீர் மாஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கோத்தா பாரு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து பாசீர் மாஸில் மேலும் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் இன்று திறக்கப்பட்டன. இரவு 9 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை நிவாரண...

பாசீர் மாஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 62 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோத்தா பாரு: இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) காலை 9 மணி நிலவரப்படி, பாசீர் மாஸ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் இன்னமும் அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில்...

தான்சானியாவில் பயங்கர நிலச்சரிவு – 63 பேர் மரணம்

தான்சானியா நாட்டில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தான்சானியா, சோமாலியா, எத்தியோபியா, தெற்கு சூடான், கென்யா ஆகிய...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இளைஞர்கள் உருவாக்கிய புதுவித மோட்டார் சைக்கிள்

ரந்தாவ் பாஞ்சாங்: இங்குள்ள Gual Periok இல் உள்ள கம்போங் பாவா லெம்பாவைச் சேர்ந்த ஒரு இளை ஞன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வெள்ளநீரை கடக்கும் வாகனமாக மோட்டார் சைக்கிளை மாற்றி உருவமைத்துள்ளார். முகமட் கல்மிரு ஜுஹைரி...

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக பதிவு

கோத்தா பாரு: இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) காலை 8 மணி நிலவரப்படி, பாசீர் மாஸ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,952 குடும்பங்களைச் சேர்ந்த 6,009 பேர் இன்னமும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க...

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,530 ஆக அதிகரிப்பு

கோத்தா பாரு: இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 4) காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,462 குடும்பங்களைச் சேர்ந்த 4,530 பேராக உயர்ந்துள்ளது, இது நேற்று இரவு 1,405 குடும்பங்களைச்...

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

கோத்தா பாரு : இன்று காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 799 குடும்பங்களைச் சேர்ந்த 2,632 பேராக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று இரவு 556 குடும்பங்களைச் சேர்ந்த...

மூன்று மாநிலங்களில் வெள்ளம் படிப்படியாக சீரடைந்து வருகிறது

கோலாலம்பூர்: திரெங்கானு, கிளந்தான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை படிப்படியாக மீண்டு வருகிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கியிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு குறைந்துள்ளது. அதனடிப்படையில், திரெங்கனுவில் வெள்ள...

கிளந்தானில் இரு ஆறுகளின் நீர் மட்டம் ஆபத்தான அளவில் பதிவு

கோத்தா பாரு: நேற்றிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து, கிளந்தான் பகுதியில் உள்ள இரண்டு ஆறுகள் அபாய அளவைத் தாண்டியுள்ளன. கோத்தா பாருவில் உள்ள கிளந்தான் ஆறு மற்றும் தும்பாட்டில் உள்ள கோலோக் ஆறு ஆகியவை அவையாகும். மாலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS