Home Tags #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews

Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews

பூவுக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவங்கள் அதிசயம்! இந்த பூவுக்குள் இத்தனை……..?

சின்னதா ஒரு நோய் அறிகுறி வந்து ஒரு மருத்துவர்கிட்ட ஆலோசனை கேட்கப் போனா அவுங்க கொடுக்கிற அட்வைஸ் பார்த்தா நம்ம பயந்தே போயிடுவோம். அதைவிட அவுங்க கொடுக்கிற மருந்துப்பொருட்களோட விலையைப் பார்த்தா தலையே...

உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் மலேசியாவின் Merdeka 118

மெர்டேக்கா 118, இது மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் மாநிலத்தில்  நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 118 மாடிகளைக் கொண்டு, 678.9 மீட்டர் உயரத்துடன் ஒரு மெகா வானளாவிய கட்டிடமாக நிற்கிறது. மலாய் மொழியில் மெர்டேக்கா என்பது...

செப்டம்பர் மாத தொடக்கத்தில் டிங்கி நோயாளர்கள் எண்ணிக்கை 19% அதிகரிப்பு – சுகாதார அமைச்சு

பெட்டாலிங் ஜெயா: ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாத தொடக்கத்தில் டிங்கி காய்ச்சல் நோயாளிகள் கிட்டத்தட்ட 19 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 9 வரை 2,284...

பாதசாரிகள் நடைபாதையை தடுத்தது உட்பட பல குற்றங்களுக்காக 25 மோட்டார் சைக்கிள்கள் ...

கோலாலம்பூர்: சாலையில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தியதாக 25 மோட்டார் சைக்கிள்களை கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தினரால் (DBKL) நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. DBKL அமலாக்க அதிகாரிகள் நகர மையத்தில் உள்ள பல்வேறு ஹாட் ஸ்பாட்களில் தாவது...

இந்தோனேசியாவில் காட்டுத்தீ; புகைமூட்டத்திற்கு தயாராகுங்கள் -பாதுகாப்பாக இருங்கள்

பெட்டாலிங் ஜெயா: சுமத்ரா மற்றும் கலிமந்தன் முழுவதும் காட்டுத்தீ பரவி வருவதால்,  பொதுமக்கள் சுகாதார முன்னெச்சரிக்கைகளை எடுக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள், குறிப்பாக ஆஸ்துமா மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கூறப்படுகிறது. மலேசியாவின்...

லிபியாவில் மோசமான வெள்ளப்பெருக்கு ; மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை -மலேசிய வெளியுறவு அமைச்சகம்

கோலாலம்பூர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என மலேசிய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மார்சா எல் பிரேகாவில் இருந்த இரண்டு மலேசியர்களும் தொடர்பு கொண்டு, அவர்கள்...

மலேசியர்களில் அதிகமானோர் புற்று நோயால் அவதி – வெளியான அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர்: மலேசிய புள்ளியியல் துறையின் கூற்றுப்படி, மலேசியர்கள் அதிகமாக இதய நோய், நிமோனியா மற்றும் செரிப்ரோவாஸ்குலர் ஆகிய நோய்கள் மூலம் அதிகமாக இறகின்றனர். அதே நேரத்தில் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை நம் மக்களை...

பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையின் துணை ...

ஜோகூர்: கடந்த ஏப்ரலில், தனது 14 வயது மருமகளை உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையின் துணை மருத்துவ அதிகாரிக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் இன்று சுமத்தப்பட்டன . இருந்தபோதிலும்,...

கூட்டரசு நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்த BMW கார் ; லாவகமாக உயிர்தப்பிய ஓட்டுநர்

சுபாங் ஜெயா: கூட்டரசு நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த BMW 520i காரிலிருந்து அதன் ஓட்டுநர் லாவகமாக இறங்கியதால் உயிர்தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறைக்கு காலை 9.42 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே சுபாங்...

இதய இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே அறிவது எப்படி?

தற்போது மாரடைப்பால் வயது வித்தியாசமின்றி நிறைய பேர் இறந்து வருகிறார்கள். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டிருப்பது தான். இதய ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை முன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS