‘Walk-in’ mengikuti waktu operasi PPV

KUALA LUMPUR: Pelaksanaan imunisasi secara 'walk-in' di Lembah Klang kini dibenarkan mengikut waktu operasi Pusat Pemberian Vaksin (PPV) dan tidak lagi bermula pada petang. Jawatankuasa...

திங்கட்கிழமை (ஆகஸ்டு 9) முதல் போஸ் மலேசியாவில் (Pos Malaysia) சாலை வரி,...

கோலாலம்பூர் : போஸ் மலேசியாவில் வரும் திங்கட்கிழமை (ஆகஸ்டு 9) முதல் முற்கூட்டிய நியமனம் மூலம் மலேசியாவிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் (pos Malaysia )சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் புதுப்பித்தல்...

ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களுக்காக முற்பதிவின்றிய walk -in தடுப்பூசி மையங்கள் விவாக்கப்பட்டுள்ளன. அமைச்சர் தகவல்

கோலாலம்பூர்: தடுப்பூசி நியமனங்களைப் பெற்றுக்கொள்ளாத அல்லது தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு இதுவரை பதிவு செய்யாத கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், பள்ளி செயல்படுத்தும் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் உதவி ஊழியர்கள் உடனடியாக நியமனங்கள் இன்றி...

புயல் காற்றினால் கிள்ளான் பெர்க்கிலிங் பல்நோக்கு மண்டபத்தின் 7 கூடாரங்கள் சரிந்து கோவிட் நோயாளிகள்...

கிள்ளான் ஜாலான் பெர்க்கிலிங் பல்நோக்கு மண்டபத்தில் இன்று காலை வீசிய புயல்காற்றில் கோவிட்-19 மதிப்பீட்டு மையத்தில் ஏழு கூடாரங்களை சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் கூடாரங்களின் கீழ் இருந்த இரண்டு நோயாளிகள் காயமடைந்ததாக தெற்கு கிளாங் மாவட்ட...

தெரெங்கானு கெர்தே 4 பாமாயில் தோட்டத்தில் 1 1/2 வயது ஆண் புலி பிடிப்பட்டது

டுங்குன்: இங்குள்ள ஃபெல்டா கெர்தே 4 பாம் ஆயில் தோட்டத்தில் தெரெங்கானு வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை (பெர்ஹிலிடன்) ஒரு ஆண் புலியை பிடித்துள்ளது. தீபகற்ப மலேசியா பெர்ஹிலிட்டன் டைரக்டர் ஜெனரல் டத்தோ அப்துல்...

இணையத்தை கலக்கும் மனித பற்கள் போன்ற பற்களையுடைய அபூர்வ மீன்

மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய மனிதர்களின் பற்கள் போன்ற வடிவமைப்பில் பற்களைக் கொண்ட ஒரு மீனின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் நாதன் மார்டின்....

வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்குமா? நம் பாரம்பரியம் அறிவோம்

வெட்டுக்கருவிகள் மற்றும் பாத்திரங்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் உலோகங்களில் ஒன்று வெள்ளி. இது பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. மேலும் பெரும்பாலான இந்திய வம்சாவழி குடும்பங்களில் இன்றும்  இது பழக்கத்தில் உள்ளது.வெள்ளித்தட்டில் மக்கள் சாப்பிடுவதற்கு...

Bukit Aman sedang menyiasat dakwaan bahawa PM campur ​dalam kes mahkamah

Polis membuka kertas inkuiri terhadap laporan yang diterima berkaitan kenyataan Perdana Menteri Muhyiddin Yassin mengenai tekanan supaya mencampuri urusan mahkamah bagi membebaskan individu yang...

பெரிகாத்தான் அரசாங்கத்தை ஆதரிக்க பணம் மற்றும் பதவியா? எதிர்கட்சி எம்.பி.கள் போலீசில் புகார்

பெரிகாத்தான் நேஷனல் தலைமையிலான (PN) அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு  பணம் மற்றும் பிற ஊக்கத்தொகைகளை வழங்குவதாக அநாமதேய நபர்கள் தொடர்பு கொண்டதாக பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். ஆளும் நிர்வாகத்தை ஆதரிப்பதற்காக,...

இன்று 24 மணி நேரத்தில் 210 பேர் கோவிட்-19 தொற்று நோய்க்கு பலி

பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 19,257 பேர் புதிதாக கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றும் 210 பேர் இந் நோய்க்கு பலியாகியுள்ளனர். தொடர்ந்து இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே...

Boleh mengambil pekerja, tetapi kerajaan perlu menolong, kata majikan

Majikan tidak mampu untuk mengambil lebih ramai pekerja disebabkan ketidaktentuan akibat Covid-19 dan tekanan kewangan yang teruk, kata Persekutuan Majikan Malaysia (MEF). Presidennya, Syed...

டெல்தா மாறுபாடுடைய வைரஸ் வேகமாக பரவுவதால், மலேசியர்களை எச்சரிக்கை செய்கிறார் டாக்டர் நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்: நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் டெல்தா மாறுபாட்டு வைரஸ் வகையை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார இயக்குநர் ஜெனரல் தான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...

இன்று 19,257 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த 24 மணி நேரத்தில் 19,257 கோவிட் -19 தொற்றினை அறிவித்துள்ளது. சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், இது இதுவரை மொத்த கோவிட்...

கோவிட்-19 கொள்கலன் குறித்த கருத்திற்கு கெடா மந்திரி பெசார் மன்னிப்பு கோரினார்

கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி எம்டி நோர் மாநிலத்தில் கோவிட் -19 தொற்றுநோயின் தீவிரத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் செய்த நகைச்சுவைக்கு மன்னிப்பு கோரினார். இது சூழலுக்கு வெளியே எடுக்கப்பட்டது என்று...

கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்ட ஆடவர் வீட்டிலேயே மரணம்

கோலாலம்பூர்: கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரை, அவரது தம்பி மதிய உணவுக்கான ஆடரை எடுப்பதற்கு அவரை எழுப்ப முயன்ற போது, அவர் மயக்க நிலையில் இருக்க கண்டுபிடிக்கப்பட்டது....

உலகளாவிய நிலையில் கோவிட்-19 சிகிச்சைக்கான மருந்து பற்றாக்குறை; மருத்துவமனை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் மூலம்...

ஈப்போ: கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருந்து வழங்குவதில் ஏற்படும் இடையூறு குறித்து  ராஜா பெர்மசூரி பைனுன் மருத்துவமனை அதிகாரிகளுக்கான குறிப்பு  ஆன்லைனில் கசிந்துள்ளது. மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அப்துல் மாலிக்...

TIPU PENYEBARAN MEMOHON SUMBANGAN MAKANAN DI KAWASAN KOTA DAMANSARA

Pihak polis daerah Petaling Jaya menafikan mesej yang tular melalui aplikasi Wahtsapp yang berkaitan kutipan sumbangan bagi penyediaan makanan harian kawasan PKPD di Gugusan Semarak,...

புக்கிட் மெர்தாஜாம் St Paul Anglican தேவாலயத்தில் கொள்ளை – 30,000 வெள்ளிக்கும் மேற்பட்ட...

புக்கிட் மெர்தாஜாம்:  ஜாலான் பெசாரில் உள்ள St Paul Anglican தேவாலயத்திற்குள்  புகுந்த திருடர்கள் 30,000 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள உபகரணங்களை களவாடி தப்பிச் சென்றனர். தேவாலயத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களில் மடிக்கணினி, பொது...

SINDIKET PENGEDARAN DADAH BERJAYA DISERBU DI LEMBAH KLANG

Jabatan Siasatan Jenayah Narkotik Kuala Lumpur telah menjalankan satu risikan selama satu bulan ke atas satu sindiket dadah yang aktif dikawasan Lembah Klang. Mengikut...

WHO அங்கிகரித்திருக்கும் மற்றும் அவசர கால பயன்பாட்டின் கீழ் பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகள் செலுத்தியவர்களை சிங்கப்பூர்...

உலக நாடுகள் மிக வேகமாக கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்துவதில் மிக தீவிர கவனம் செலுத்தி வருவதோடு, தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களை ஊக்கிவிக்கும் முகமாக பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. சிங்­கப்­பூ­ரின் தேசிய தடுப்­பூ­சித்...