Tag: #arrest
உரிமமின்றி கடன்களை வழங்கிய குற்றச்சாட்டில் 14 உள்ளூர் ஆண்கள், 3 வெளிநாட்டினர் கைது
ஜோகூர்:
ஜோகூர் மாநிலத்தில் முறையான உரிமமின்றி கடன்களை வழங்குவதாக நம்பப்படும் 14 உள்ளூர் ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து “ ஐந்து வாகனங்கள், 26 கைத்தொலைபேசிகள்,...
நெகிரி செம்பிலானில் சட்டவிரோத குடியேறிகள் 80 பேர் கைது- குடிநுழைவுத் துறை
சிரம்பான்:
கடந்த ஜனவரி 2 முதல் 4 வரை நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் மொத்தம் 80 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
சிரம்பான், நீலாய் மற்றும் போர்ட்டிக்சன் ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள...
தலைநகரிலுள்ள 2 பொழுதுபோக்கு மையங்களில் சோதனை ; 25 பேர் கைது
கோலாலம்பூர்:
ஜாலான் சுல்தான் இஸ்மாயில் மற்றும் ஜாலான் அம்பாங்கில் உள்ள இரண்டு பொழுதுபோக்கு வளாகங்களில் நேற்று அதிகாலை நடத்திய சோதனையில், ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 25 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இரண்டு...
தாமான் அம்பாங் மேவாவிலுள்ள கடை வீட்டில் திருட்டு -ஐவர் கைது
அம்பாங்:
கடந்த புதன்கிழமை, இங்குள்ள ஜாலான் மேவா 3, தாமான் அம்பாங் மேவாவில், கடையில் புகுந்து பணப்பைகள் மற்றும் ஹெல்மெட்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிகாலை 4.30 மணியளவில் நடந்த...
சட்டவிரோத வழிகளில் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக 26 வெளிநாட்டினர் மீது குற்றச்சாட்டு
போர்ட்டிக்சன்:
சட்டவிரோத வழிகளில் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக 26 வெளிநாட்டினர் மீது இன்று போர்ட்டிக்சன் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டுகளின்படி, அவர்கள் அனைவரும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 5(1) இன்...
புத்ராஜெயாவில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணமற்ற 377 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர்:
ஜாலான் புத்ராஜெயா, புத்ராஜெயாவைச் சுற்றி இன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 377 சட்டவிரோத குடியேறிகளை குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.
மலேசிய போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, இன்று காலை...
தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்தல்: ஒருவர் கைது
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள ஹெரோயின் போதைப் பொருள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் விமானப் பயணிகள் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஜான் ஜுட்...
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அழுங்குகளை கடத்த முயன்ற இந்திய நாட்டு ஆடவர் கைது
புத்ரா ஜெயா:
மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு அழுங்குகளைக் கடத்த முயன்ற, இந்திய நாட்டு ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவரது...
வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் காதலர்கள் கைது
கோலாலம்பூர்:
வாகனத் திருட்டுக்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் காதல் ஜோடி ஒன்றை அம்பாங் போலீசார் நேற்றுக் கைது செய்தனர்.
62 வயதுடைய ஒரு ஒப்பந்ததாரர், கடந்த 09/10/2023 அன்று, சுமார் 2 மணி அளவில், ஜாலான் பூங்கா...
பேராக்கில் இந்த ஆண்டு RM49 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்- 10,578 பேர்...
ஈப்போ:
பேராக்கில் இந்த ஆண்டு முழுவதும் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக காவல்துறையினரால் மொத்தம் 10,578 பேர் கைது செய்யப்பட்டனர், அத்தோடு அவர்களுடன் சம்மந்தமான வழக்குகளில் RM49 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்பொருள்...